தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் 2 கிரிமினல் வழக்குகளின் விவரங்களை மறைத்தது தொடர்பாக மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் 2 கிரிமினல் வழக்குகளின் விவரங்களை மறைத்தது தொடர்பாக மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.